LYRIC
தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ்
ஆரிராரோ ஆராரோ
தங்க கை வலை வைர கை வலை
ஆரிராரோ ஆராரோ
இந்த நாளிலே வந்த ஞாபகம்
எந்த நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாசையில்
என்னவென்று கூறாதோ
தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ்
பாடல் பாட மாட்டாயோ
திருநாள் இந்த ஒரு நாள்
இதில் பலநாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும்
இதை மறவா எந்தன் மனமே
விழி பேசிடும் மொழி தான்
இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிட
உதவும் விழி வழியே
No comments yet